நான் இன்னைக்கு இங்க அன்பா ஒரு விஷயம் சொல்லப்போறேன். அது என்னங்க அன்பா சொல்றதுன்னு கேக்கறீங்களா... அப்படியே அவசரப் படாம படிச்சிட்டே வந்தீங்கன்னா.. அன்புகுக்கு அர்த்தம் தெரிஞ்சிடும். சரியா?
இது என்ன இது புது effect ? அட ஒண்ணுமில்லங்க சும்மா பொழுது போகலன்னு சிலநாள் ஒருகரையோரமா நடந்து போய்க்கிட்டிருக்கும்போது
அங்க அன்பு அன்புன்னு ஒரே சத்த்தம் கேட்டுகிட்டிருந்ததை கேட்டு அது என்னதான்னு தெரிஞ்சுசுக்க போய் நின்னு வேடிக்கை பார்த்து ஒண்ணுமே புரியாம நான் குழம்பிபோன விஷயத்தைதான் இன்னைக்கு இங்க
உங்களுக்கு அன்பா சொல்லப்போறேன்.
ஏன்னா... அன்புன்னா affection , கருணை ன்னு எனக்குத் தெரியும்... அன்பா பேசறது அன்பா உபசரிக்கறது அன்பா பார்த்துக்கறது அன்பை பரிமாறிக்கறதுன்னு நானும் எவ்வளோ படிச்சிருக்கேன் எழுதி இருக்கேன் . ஆனா இந்த அன்பா கைதட்டறது அன்பா திட்டறது அன்பா வாழத்தறது அன்பா
பதிவிடறது அன்பாசண்டை போடறது அன்பா இருமறது அன்பா தும்மறது
அன்பா மூக்கு சிந்தறது அன்பா அழறது ன்னு ஏகப்பட்ட episode பார்த்துட்டு...இன்னும் குழப்பத்துல அன்புக்கு என்ன அர்த்தம்னு தெரியாம முழிசுகிட்டிருக்கேங்க. யாராவது அன்புக்கு ஒழுங்கான அர்த்தம் தெரிஞ்சா அன்பா சொல்லுங்க சரியா?
சரி இதை விடுங்க... நேத்து அத்தனை ஆர்ப்பாட்டத்துக்கப்புறம், மஞ்சு நாசினி அம்மா என்னமோ என்கிட்டே வருஷக்கணக்கா பழகி நாங்க ரெண்டுபேரும் நகமும் சதையுமா ஒட்டி உறவாடிகிட்டிருந்தா மாதிரி என்னை இவங்களுக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச மாதிரி ஈ கரைல ஒரே பில்டப் கொடுத்து ஓண்ணு கூப்பாடு போட்ட சத்தம் கேட்டுஅங்க கொஞ்சம் எட்டிப்பாத்தா.... அதான்....தும்மலால் பரவிய கிருமிகள் தொத்திக்காம இருக்க mask எடுத்துகிட்டுதான் போனேன்... லதா லதா லதான்னுஒரு 100 லதா சொல்லி எனக்கு அந்தம்மா அட்வைஸ் கொடுக்கறாங்களாம். அடடா.....
விஷயம் என்னன்னா ... கலையின் அடாவடித்தனங்களை எடுத்துச் சொன்ன நான்... கலையபத்தி தெரியாம தப்புதப்பா சொல்லிட்டேனாம். நானும் அவரோட வயசுக்கு மரியாதை கொடுத்துதான் இத்தனை நாளா எல்லாத்தையும் பொறுத்துகிட்டிருந்தேன். ஆனா மனுஷன் சும்மா இருக்கற புழுவை நோண்டி நோண்டி கொளவியா மாத்திட்டார் என்ன பண்ண நான்? அவர் வாத்தியார்தான் தெரியும் கொம்பை அவங்க ஸ்கூல் லையே விட்டுட்டு இல்ல ஈகரைக்கு வரணும் அப்படியே இங்கயும் தூக்கிட்டு வந்து... ஏய்... நீ இது பேசாதே. ஏய் ... நீ இது எழுதாதேன்னு சின்னப்பிள்ளத்தனமா அந்தப்பக்கம் போற எல்லாரையும்மிரட்டிகிட்டிருந்தா
எல்லாரும் என்ன கேணப் பசங்களா அவரைப்பார்த்து சலாம் போட?
எல்லாரும் என்ன கேணப் பசங்களா அவரைப்பார்த்து சலாம் போட?
"அவரே பாவம் இந்த தளத்தின் அழிவுக்கு ஒருவேளை நான்தான் காரணம் என்று நினைத்தால்"....ன்னு ஓரளவுக்குப் புரிஞ்சிகிட்டதால சொல்லிட்டார். சோ, அழியுதுன்னு நன்னா புரிஞ்சுண்டார்.
ஆனா இந்தம்மா என்ன பண்ணாள்.. அவர் அன்பானவர் , பண்பானவர், பாசமானவர், பொறுப்பானவர் பருப்பனவர் ன்னு ஒரே புகழ்ப் புராணமா பாடிகிட்டிருக்கா...பாத்தியா உனக்கு விருது கூட கொடுத்தார் ன்னு அவர் பெரியமனசை தொறந்து காட்டறாங்க என்னமோ எனக்கு "ஞானபீடம்"
அவார்ட் கொடுத்து அதுனால என்னோட பேரும் பெரும் புகழும் உலகளவில் உயர்ந்துட்டதுபோல...
அவார்ட் கொடுத்து அதுனால என்னோட பேரும் பெரும் புகழும் உலகளவில் உயர்ந்துட்டதுபோல...
அவருக்கு அன்பைத் தவிர ஒண்ணுமே தெரியாதாம்.- அதான் சர்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி அங்க ரவுண்டு அடிசிட்டிருக்கரே.... எல்லாருக்கும்தான்
புரியுதே அவர் எப்படிப்பட்டவர்னு... (அவரே புரிஞ்சிக்கிட்டுதான் போதும் போதும்னு கூச்சப்பட்டு கும்பிட்டு கேட்டார் மஞ்சுநாசினி நீ இதோட நிறுத்துன்னு)
ஐயையோ.... இப்போ நான் என்ன சொல்லவர்றேன்னே தெரியாத அளவுக்கு அன்பா குழம்பி இருக்கேன் இன்னைக்கு.
அதாவது.... களையோட பின்னுட்டங்கள் எல்லாம் அன்பானதாம்... அறிவானதாம்.... இதுல கூத்து என்னன்னா...என்பிள்ளைகள் கூட படிப்பாங்களாம் கலை நல்லாதானே எழுதி இருக்காங்கன்னு சொல்வன்களாம்.என்ன கொடுமைன்னா... என்பிள்ளை களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது என்பது தெரியாமலே பாவம் நானும் மஞ்சுவும் ஜெயாவும் சசியும் போல இருந்தமாதிரி ஒரு சூப்பர் act கொடுத்து இருக்காங்க இன்னைக்கு.
இதெல்லாம் படிக்கும்போது எனக்கே என்னமோ இவங்க என் பக்கத்துவீட்டுக்காரோன்னு சந்தேகம் வந்துடுச்சி... ஒரே ஒரு நாள்... அது கூட ஒம்பது வருஷத்துக்கு முன்னாடி அவங்க முகம் பார்த்திருக்கேன். பேரு நளினின்னு தெரியும் அதைத்தவிர அவங்க யாரு என்ன எந்த ஊரு ன்னு என்ன பண்றாங்கன்னு ஒண்ணுமே எனக்கு தெரியாது ஆனா என்னமோ என்னோடு நெருக்கமா பாமிலி லெவல் ல பழகனாமாதிரி ஒரு பில்ட் up கொடுத்து.... அடேங்கப்பா.... உலக மகா நடிப்புடா சாமி... அந்த திரியப் படிக்கறவங்க எல்லாம்... என்னமோ அவங்க அன்பா என்கிட்டே பழகின மாதிரியும் இப்போ அன்பா அறிவுரை சொல்றமாதிரியும் நினைச்சுக்குவாங்க....
இந்த நடிப்பப் பார்த்து நானே மிரண்டுதான் போயிட்டேன். இருங்க இந்த வருஷம் செவாலியே க்கு வேணா நானே recomand பண்றேன். வேலை நேரத்துல கூட வேலை செய்யாம பாவம் கம்பனி டைம் ல கூட பின்னூட்டங்களிலேயே முழ்கிப்போன அம்மணி நேத்து மட்டும் குறைஞ்ச பட்சம் 2௦ பின்னூட்டமாவது எனக்கு அன்பா அட்வைஸ் பண்ணி இவ்ளோ அன்பா performance கொடுத்திருக்காங்கன்னா அதுக்கு ஏதாவது நாமளும் அன்பா பண்ணணும்ல ?
என்னவொன்னு ஓவரா மூக்கு சிந்திட்டதால அங்க கொஞ்சம் சோத சொதன்னு ஆகிடுச்சி. அதைபார்த்து டென்ஷன் ஆன சில தம்பிங்கள்லாம்.... நீ அடங்குக்கான்னு அன்பா சொல்லி இருக்காங்க. நல்ல வேளை அவங்களுக்கு எந்த இன்பெக்ஷன் எதுவும் ஆகலே.. அன்பா தப்பிச்சுட்டாங்க..
இதெல்லாம் படிக்கும்போது எனக்கே என்னமோ இவங்க என் பக்கத்துவீட்டுக்காரோன்னு சந்தேகம் வந்துடுச்சி... ஒரே ஒரு நாள்... அது கூட ஒம்பது வருஷத்துக்கு முன்னாடி அவங்க முகம் பார்த்திருக்கேன். பேரு நளினின்னு தெரியும் அதைத்தவிர அவங்க யாரு என்ன எந்த ஊரு ன்னு என்ன பண்றாங்கன்னு ஒண்ணுமே எனக்கு தெரியாது ஆனா என்னமோ என்னோடு நெருக்கமா பாமிலி லெவல் ல பழகனாமாதிரி ஒரு பில்ட் up கொடுத்து.... அடேங்கப்பா.... உலக மகா நடிப்புடா சாமி... அந்த திரியப் படிக்கறவங்க எல்லாம்... என்னமோ அவங்க அன்பா என்கிட்டே பழகின மாதிரியும் இப்போ அன்பா அறிவுரை சொல்றமாதிரியும் நினைச்சுக்குவாங்க....
இந்த நடிப்பப் பார்த்து நானே மிரண்டுதான் போயிட்டேன். இருங்க இந்த வருஷம் செவாலியே க்கு வேணா நானே recomand பண்றேன். வேலை நேரத்துல கூட வேலை செய்யாம பாவம் கம்பனி டைம் ல கூட பின்னூட்டங்களிலேயே முழ்கிப்போன அம்மணி நேத்து மட்டும் குறைஞ்ச பட்சம் 2௦ பின்னூட்டமாவது எனக்கு அன்பா அட்வைஸ் பண்ணி இவ்ளோ அன்பா performance கொடுத்திருக்காங்கன்னா அதுக்கு ஏதாவது நாமளும் அன்பா பண்ணணும்ல ?
என்னவொன்னு ஓவரா மூக்கு சிந்திட்டதால அங்க கொஞ்சம் சோத சொதன்னு ஆகிடுச்சி. அதைபார்த்து டென்ஷன் ஆன சில தம்பிங்கள்லாம்.... நீ அடங்குக்கான்னு அன்பா சொல்லி இருக்காங்க. நல்ல வேளை அவங்களுக்கு எந்த இன்பெக்ஷன் எதுவும் ஆகலே.. அன்பா தப்பிச்சுட்டாங்க..
அடச்சீ... இதையே எழுதி எழுதி என்னோட 3 postings வேஸ்டிங்க்ஸ். அதனால ஸ்டாப் இட் லதா ன்னு என்னை நானே திட்டிகிட்டு இந்த கட்டுரைய இதோட நிறுத்திடறேன்.
ஒன்னுமட்டும் சொல்லிக்கறேனே...
இத்தனையும் ஆனதுக்கப்புறம் கலையும் தான் திருந்திட்டதா புதுக்கதை ... அதாவது புதுகவிதை விட்டிருக்கார். அனுதாப அலை பயங்கரமா
அடிசுகிட்டிருக்கு இப்போ. சிவ சிவா ... நான் என்ன சொல்றது ... எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம் . அந்த சிவனா பார்த்து கூலி கொடுக்கட்டும் . ஆனா நிஜமாவே இது நல்லாத்தான் எழுதி இருக்கார். இங்கருந்து ஒரு கைத்தட்டல் கொடுக்கறேன். திருந்தினா சரி. இதுக்குதானே நான் இவ்ளோ பாடு பட்டது... அதேபோல முழுசா ஈரடியில்ஒரு திருக்குறள் கூட இருக்கு அங்க
. "லதா உனக்கு ஒரு சபாஷ்டி" ன்னு என்முதுகுல நானே தட்டிக்கறேன்.
எப்படியும் மஞ்சு இதை அன்பா படிச்சுட்டு அன்பா போய் அன்பா கலை கிட்டே அன்பா சொல்லுவாங்க. லதா அன்பா அவங்க ப்ளோக்ல அன்பா நம்மளப்பத்தி அன்பா எழுதி இருக்காங்கன்னு... இல்லன்ன அன்பா இங்கருந்து அன்பா கட் பண்ணி அன்பா அங்க போய் அன்பா பேஸ்ட் பண்ணிடுவாங்க. எல்லாரும் அன்பா அதை படிப்பாங்க.... எனக்கும் அன்பா ஒரு வாழ்த்து சொல்லுவாங்க.
இனியும் யாருக்காவது அன்புங்கற வார்த்தைமேல டவுட் வந்துச்சின்னு வச்சுக்கோங்க.... அப்புறம் அன்பா உங்களை கொலைபண்ணிடுவேன்.... ஜாக்கிரதை.
ayo ayo, oru katturai le, evlo anbu,, anbai kotti kotti eluthi irukeenga,, kotti kotti nu sonnathu theal (scorpio) kottina maathiri nu solla vanthen,,
பதிலளிநீக்கு