என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 4 மே, 2011

இப்படித்தான் நீ வேண்டும் எனக்கு!


எனக்கு நீ வேண்டும்!


நான் அழும்போது -
உன்தோளில் சாய்த்து 
என்னைக் கோழையாக்க அல்ல

என் தோளில்  தட்டி தைரியம் கொடுக்க!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக