என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 13 ஜூன், 2011

யார் சுட்டது?

காந்தியை-
கோட்சே சுட்டான்

அவர் கண்ணாடியை
யார் சுட்டது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக