இந்தியாவின் சிறந்த கிரிகெட் வீரர் யுவராஜ் சிங் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
யுவாவின் இடது நுரையீரலில் வளர்ந்துள்ள மிக ஆபத்தான கட்டியில் புற்று நோய் தாக்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது அறிந்தவுடன் இந்தியாவே தங்கள் உறவினர்களில் யாரோ ஒருவருக்கு நோய் தாக்கப்பட்டுள்ளது போல துடித்துப் போயுள்ளனர். ஆங்காங்கே இவர் விரைவில் குணமடைய சிறப்பு பூஜை நடத்திக்கொண்டும் வாழ்த்துக்களை அனுப்பிக்கொண்டும் மக்கள் மிகுந்த கவலையோடு உள்ளனர்.
யுவராஜ் பூரண குணமடைந்து ஆரோக்யமாக நாடு திரும்பி நீண்ட ஆயுளோடு மிக்க மகிழ்வான வாழ்க்கை வாழ நாமும் வாழ்த்துவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக